கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சர்ஜீல் கான், காலித் லத்தீஃப் ஆகிய இருவரையும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் 'ஐபிஎல்' டி20 கிரிக்கெட் தொடர் போன்று, 'பிஎஸ்எல்' என்ற பெய ரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யமும் அனைத்துலக டி20 கிரிக் கெட் தொடரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண் டிற்கான பிஎஸ்எல் போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கடந்த வியாழனன்று தொடங்கின. அதில் இஸ்லாமாபாத் யுனை டெட் அணிக்காக சர்ஜீத், காலித் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
ஊழல் புகார்: பாகிஸ்தான் வீரர்கள் இருவர் இடைநீக்கம்
1 mins read
-

