ஜோஹனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணியை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு செனகல் தகுதி பெற்றள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே எகிப்து உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பிடித்துள்ளது. அந்த வரிசையில் செனகலும் நேற்று முன்தினம் உலகக் கிண்ணப் போட்டியில் தனது இடத்தை உறுதிச் செய்தது.
உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி
1 mins read

