செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: நைஜீரியாவுடன் தமது அணி மோதிய ஆட்டத்தை நேரில் கண்டபோது அர்ஜெண்டினாவின் முன்னாள் நட்சத்திரம் டியேகோ மரடோனா, மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு உடல்நலன் குன்றியதால் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவியது. அதைப் பரப்பியது யார் என்பது குறித்த தகவலை அளிப்போருக்கு 10,-000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மரடோனாவின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
US$10,000 பரிசு: மரடோனா அறிவிப்பு
1 mins read

