பாரிஸ்: பாதுகாப்புக் காரணங் களுக்காக தொடர்ந்து இரண்டா வது வாரமாக பிரெஞ்சு லீக் 1 காற்பந்துப் போட்டிகளில் சில ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதோடு, அண்மையில் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு களும் காயங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில், இன்று நடக்கவிருந்த பிஎஸ்ஜி=ஜிஜோன் குழுக்கள் மோதும் ஆட்டம் உட்பட ஐந்து ஆட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் நடக்கும் மற்ற ஆட்டங்களின் தொடக்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
ஐந்து ஆட்டங்கள் ஒத்திவைப்பு
15 Dec 2018 08:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!