சாய்னா நேவால் திருமணம்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை யாக திகழ்ந்து வரும் சாய்னா நேவால், சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டதாக கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்தார். திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை சாய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர்கள் இருவரும் காத லித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில், தாங்கள் இருவரும் காதலிப்பதாக கடந்த அக்டோபரில் சாய்னா ஊடகங் களிடம் கூறினார்.

"நாங்கள் இருவரும் நீண்டகா லமாக காத லித்து வருவது உண்மை தான். டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்," என்று 28 வயது சாய்னா அப்போது தெரிவித்து இருந்தார். அதன்படி இருவரும் இப் போது திருமணம் செய்துகொண்ட னர். இந்தத் தம்பதியின் விமரி சையான திருமண வரவேற்பு நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, உலக பேட்மிண்டன் தரவரிசையில் தற்போது 10வது நிலையில் உள்ளார்.

சாய்னா நேவால்-பாருபள்ளி காஷ்யப் தம்பதியர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!