ஆண்களுக்கான ஏடிபி இறுதிப் போட்டிகளை 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை ஏற்று நடத்துவதில் சிங்கப்பூர் ஒருபடி முன்னெடுத்துள்ளது. இப்போட்டியை ஏற்று நடத்தப் போட்டியிடும் ஐந்து நகரப் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. இதில் மான்செஸ்டர், தோக்கியோ, டூரின், தற்போது இப்போட்டியை ஏற்று நடத்தி வரும் லண்டன் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஏடிபி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. 'ஏடிபி ஃபைனல்ஸ்' போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் எது என்பது குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்படும்.
டென்னிஸ்: வாய்ப்பு பெற ஐந்து நகரங்கள் போட்டி
16 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2018 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!