டென்னிஸ்: வாய்ப்பு பெற ஐந்து நகரங்கள் போட்டி

ஆண்களுக்கான ஏடிபி இறுதிப் போட்டிகளை 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை ஏற்று நடத்துவதில் சிங்கப்பூர் ஒருபடி முன்னெடுத்துள்ளது. இப்போட்டியை ஏற்று நடத்தப் போட்டியிடும் ஐந்து நகரப் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. இதில் மான்செஸ்டர், தோக்கியோ, டூரின், தற்போது இப்போட்டியை ஏற்று நடத்தி வரும் லண்டன் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஏடிபி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. 'ஏடிபி ஃபைனல்ஸ்' போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் எது என்பது குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!