மூன்றாம் சுற்றுடன் முற்றுப்புள்ளி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல் காற்பந்துக் குழு, எஃப்ஏ கிண்ணப் போட்டிகளில் மூன்றாம் சுற்றுடன் மூட்டையைக் கட்டியது. உல்வர்ஹேம்டன் வாண்டரர்ஸ் குழு 2=1 என்ற கோல் கணக்கில் லிவர்பூலை நேற்று தோற்கடித்தது. கடந்த வியாழக்கிழமை நடந்த இபிஎல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவிடமும் லிவர்பூல் தோற் றிருந்தது. ஆனாலும், குழுவில் ஒன்பது மாற்றங்களைச் செய்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். பதின்ம வயது ஆட்டக்காரர்கள் மூவருக்கு அவர் வாய்ப்பளித்தார். அத்துடன், அனுபவ ஆட்டக் காரரான டேயான் லோவ்ரன் ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தி லேயே காயமடைந்து வெளியேறி யதும் அக்குழுவிற்குப் பின்ன டைவை ஏற்படுத்தியது.

எஃப்ஏ கிண்ணத் தொடரைவிட்டு வெளியேறியதால் சோகமடைந்த லிவர்பூல் வீரர் ஷக்கிரியைத் தேற்றும் நிர்வாகி கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!