போட்டிகளுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்கூட இல்லாத நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்களே இந்திய அணிக்கான இறுதி ஆயத்தக் களமாக விளங்குகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கெதி ரான டெஸ்ட் தொடரை முதல் முறையாகக் கைப்பற்றிய உற்சாகத் தில் இருக்கும் இந்திய அணி, இன்று தொடங்கவுள்ள ஒருநாள் போட்டித் தொடரிலும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப் பில் களமிறங்குகிறது. முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நடு வரிசையில் நிலைத்து ஆடக்கூடிய அம்பதி ராயுடு, அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் போன்றோர் இருப்பது இந்திய அணிக்குப் பலம். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இளம் வேகப்பந்து வீச் சாளர் கலீல் அகமது, மீண்டும் ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ள முகம்மது ஷமி ஆகி யோரின் தோள்களில் சுமை கூடி உள்ளது.
உலகக் கிண்ணத்திற்கு ஆயத்தம் சிட்னி: உலகக் கிண்ண கிரிக்கெட்
12 Jan 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!