வாய்ப்புகளை வீணடித்த இந்தியா

அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை வெற்றி யுடன் தொடங்கிய இந்திய அணி, அந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது ஆட்டத்தில் சறுக்கியது. போட்டிகளை ஏற்று நடத்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நேற்று தோற்றுப் போனது. இருந்தாலும் முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மூன்று புள்ளி களுடன் 'ஏ' பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கல்ஃபான் முபாரக் அல் ஷம்சி 41வது நிமிடத்திலும் அலி அகமது மப்கூட் 88வது நிமிடத்திலும் கோலடித்து, தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!