அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை வெற்றி யுடன் தொடங்கிய இந்திய அணி, அந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது ஆட்டத்தில் சறுக்கியது. போட்டிகளை ஏற்று நடத்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நேற்று தோற்றுப் போனது. இருந்தாலும் முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மூன்று புள்ளி களுடன் 'ஏ' பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கல்ஃபான் முபாரக் அல் ஷம்சி 41வது நிமிடத்திலும் அலி அகமது மப்கூட் 88வது நிமிடத்திலும் கோலடித்து, தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
வாய்ப்புகளை வீணடித்த இந்தியா
12 Jan 2019 09:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!