ரோகித் சர்மா: 4வது வரிசையில் டோனி சிறந்தவர்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலேயே இந்தியா தோல்வியைத் தழுவியது. இதற்கு அணி வீரர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர். இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, பந்து வீச்சு சிறப்பாக இருந் தாலும் விளையாடிய விதம் சரியில்லை என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அணியின் துணைத் தலைவர் ரோகித் சர்மா, "4வது வரிசையில் விளையாடு வதற்கு டோனி மிகவும் பொருத்த மானவர்," என்றார்.

"அம்பதி ராயுடு 4வது வரிசையில் உண்மையிலேயே சிறப்பாக விளையாடினார். யாரை 4வது வரிசையில் இறக்குவது என்பது அணித் தலைவர், பயிற்சியாளரின் முடிவைப் பொறுத்தது. ஆனால் டோனி 4வது வரிசையில் இறக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி," என்று ரோகித் சர்மா சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!