பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக்கில் (லா லீகா) நானூறு கோல்களை அடித்த முதல் ஆட்டக்காரர் எனும் வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறார் பார்சிலோனா குழுவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி. எய்பார் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, பட்டியலில் தனது முதல் நிலையை வலுவாக்கிக் கொண்டது. பார்சிலோனா சார்பில் மெஸ்ஸி பங்கேற்ற 435வது லீக் ஆட்டம் இது. ஆட்டத்தின் 19வது, 59வது நிமிடங்களில் லூவிஸ் சுவாரெசும் 53வது நிமிடத்தில் மெஸ்ஸியும் கோலடித்தனர். நடப்பு லா லீகாவில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடி 17 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, அதிக கோலடித்தவர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.
400 கோலடித்து மெஸ்ஸி சாதனை
15 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2019 10:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!