இறுதிக்கட்ட கோலால் ஆஸ்திரேலியா வெற்றி

அல்அயின்: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய சுற்றுக்கு ஆஸ்தி ரேலியா தகுதி பெற்றுள்ளது. 'பி' பிரிவில் ஜோர்தான் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடிக்க ஆஸ்திரேலியாவுக்கும் சிரியாவுக்கும் இடையே நேற்று கடுமையான போராட்டம் நிலவி யது. இதில் ஆஸ்திரேலியா ஆட்டம் முடிய வினாடிகளே எஞ்சியிருந்தபோது வெற்றி கோலைப் போட்டது. ஆட்டம் 3=2 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக முடிந்தது. ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ அரை மணி நேரத்தில் சிரியாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. பந்து வலையைத் தீண்ட, சிரியா வீரர்கள் கொண்டாடத் தொடங் கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறி கோலை ஏற்க மறுத்தார் நடுவர். இடைவேளைக்குக் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருந்தபோது ஆஸ்திரேலியா அதன் முதல் கோலைப் போட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!