அல்அயின்: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய சுற்றுக்கு ஆஸ்தி ரேலியா தகுதி பெற்றுள்ளது. 'பி' பிரிவில் ஜோர்தான் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடிக்க ஆஸ்திரேலியாவுக்கும் சிரியாவுக்கும் இடையே நேற்று கடுமையான போராட்டம் நிலவி யது. இதில் ஆஸ்திரேலியா ஆட்டம் முடிய வினாடிகளே எஞ்சியிருந்தபோது வெற்றி கோலைப் போட்டது. ஆட்டம் 3=2 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக முடிந்தது. ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ அரை மணி நேரத்தில் சிரியாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. பந்து வலையைத் தீண்ட, சிரியா வீரர்கள் கொண்டாடத் தொடங் கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறி கோலை ஏற்க மறுத்தார் நடுவர். இடைவேளைக்குக் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருந்தபோது ஆஸ்திரேலியா அதன் முதல் கோலைப் போட்டது.
இறுதிக்கட்ட கோலால் ஆஸ்திரேலியா வெற்றி
17 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jan 2019 09:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!