ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் மூன்று உயர்ந்த விருதுகளையும் வென்ற முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, 30. அதோடு, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டின் கனவு அணிகளின் தலைவராகவும் கோஹ்லியே அறிவிக்கப்பட்டார். சிறந்த வளர்ந்து வரும் ஆட்டக்காரருக்கான விருதை இளம் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட், 21, வென்றார். டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியில் கோஹ்லி, பன்ட், பும்ரா என மூன்று இந்திய வீரர்களும் ஒருநாள் போட்டிக்கான அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா என இந்திய வீரர்கள் நால்வரும் இடம்பிடித்தனர். படம்: ஏஎஃப்பி
அனைத்து விருதுகளையும் அள்ளினார்
23 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 07:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!