வாய்ப்புகளை இழந்து ஸ்பர்ஸ் பரிதவிப்பு

லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு கிண்ணம் வென்று பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் நான்கு நாட்களில் இரண்டு கிண்ண வாய்ப்புகளைப் பறிகொடுத்தது ஏமாற்றமளித்தது.
கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அக்குழு தோற்று வெளியேறியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை லீக் கிண்ண அரையிறுதியில் செல்சி குழுவிடம் தோல்வி கண்ட ஸ்பர்ஸ், நேற்றைய ஆட்டத்தில் 35 நிமிடங்களுக்குள்ளாகவே இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது.
2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக முதல் பதினொருவரில் ஒருவராகக் களமிறக்கப்பட்டபோதும் பேலஸ் ஆட்டக்காரர் கானர் விக்கம் ஆட்டத்தில் முத்திரை பதிக்கத் தவற வில்லை. ஒன்பதாம் நிமிடத்தில் அவர் அடித்த கோலால் பேலஸ் முன்னிலை பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!