பந்துவீச்சில் எழுச்சி; பாகிஸ்தான் பதிலடி

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ஓட்டங்களுக்குச் சுருண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ‌ஷின்வாரி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலகுவான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. முன்னதாக, எதிரணி வீரரை இனரீதியாகத் தூற்றியதால் நான்கு ஆட்டங்கள் தடை பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமதுக்குப் பதிலாக சோயப் மாலிக் தலைவராகச் செயல்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!