ஆக்லாந்து: இதற்குமுன் இல்லாத வகையில் ஓட்ட வித்தியாச அடிப்படையில் டி20 போட்டிகளில் தனது ஆக மோசமான தோல்வி யைப் பதிவுசெய்த இந்திய கிரிக் கெட் அணி, அதிலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்குப் பதிலடி தரும் முனைப்புடன் இருக்கிறது.
முன்னதாக நடந்த ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி வெறும் 92 ஓட்டங் களில் ஆட்டமிழந்து, மோசமாகத் தோற்றது. ஆயினும், கடைசி, ஐந்தாவது ஒருநாள் போட்டியில் எழுச்சியுடன் ஆடி நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது.
அதேபோல, வெலிங்டனில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. எப்போ துமே இலக்கை விரட்டுவதில் முன்னணியில் இருக்கும் இந்திய அணி, அந்தப் போட்டியில் எட்டுப் பந்தடிப்பாளர்களுடன் விளையா டியபோதும் சோபிக்கத் தவறியது.
இந்த நிலையில், அந்தப் போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் வெற்றி நம்பிக்கை யுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டியது அவசியம்.
பதிலடி தர இந்தியா முனைப்பு
8 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

உயரும் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள்.

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!