லிவர்பூல்: கள நடுவரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் வகை யில் கருத்துரைத்த லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி யர்கன் கிளோப்பிற்கு இங்கிலிஷ் காற் பந்துச் சங்கம் (எஃப்ஏ) 45,000 (S$79,350) பவுண்டு அபராதம் விதித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் லிவர்பூல்-வெஸ்ட் ஹேம் யுனை டெட் குழுக்கள் பொருதிய இங் கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில், லிவர்பூல் ஆட்டக்காரர் சாடியோ மானே கோலடித்தபோது சக வீரர் ஜேம்ஸ் மில்னர் 'ஆஃப்சைட்' நிலையில் இருந்து அடித்ததாகச் சொல்லப்பட்டது. இதனால் வெஸ்ட் ஹேம் குழுவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில்,'ஆஃப்சைட்' கோல் பற்றி கள நடுவர் கெவின் ஃபிரண்டுக்குத் தெரிந்திருந்தும் அதை அவர் அனுமதித்துவிட்டார் என்று போட்டி முடிந்தபின் கிளோப் கூறியிருந்தார்.
இது பற்றி விசாரித்த எஃப்ஏ, 'நடுவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் எனக் குறிப் பிடும் வகையில் கிளோப்பின் கருத்து அமைந்திருந்ததாக" தெரிவித்தது.
லிவர்பூல் நிர்வாகிக்கு அபராதம்
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!