மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மீண்டும் முதலிடத் திற்கு முன்னேறியபோதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்த இந்த ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.
போட்டி முடிந்தபின் பேசிய கிளோப், "இது ஒரு வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. எண்ணியதுபோலவே எங்களின் தொடக்க மும் அமைந்தது. அதன்பின் ஹெரேரா, மாட்டா, லிங்கார்ட் என யுனைடெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறியதைப் பயன்படுத்தி அக்குழுவை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அதைச் செய்யத் தவறி விட்டோம்," என்று வருத்தப்பட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல் 2-0 என சௌத்ஹேம்டனைத் தோற்கடித்தது.
இரு புள்ளிகளை இழந்துவிட்டதாக புலம்பும் கிளோப்
26 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!