சிங்கப்பூர் காற்பந்துக் குழு வுக்கான புதிய நிர்வாகி தேடப் பட்டு வருகிறார்.
இந்தத் தேடல் படலம் அடுத்த மாதம் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜப்பானிய காற் பந்து லீக் போட்டி பயிற்றுவிப் பாளரான டட்சுமா யோஷிடா சிங்கப்பூர் குழுவின் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப் பதாக தெரியவந்துள்ளது. 44 வயது டட்சுமாவை ஜப்பான் காற் பந்துச் சங்கம் சிங்கப்பூருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
டட்சுமா யோஷிடாவுக்கு வாய்ப்பு
27 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2019 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!