பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற் றது. இதில் எம்எஸ் டோனி 23 பந்துகளில் 40 ஓட்டங் களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் தலா மூன்று பவுண் டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினார். முதல் சிக்ஸரை அடித் ததன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் 350 சிக்ஸர்களைப் பதிவு செய்தார். இதன்மூலம் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 352 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 349 சிக்ஸர்களும், சச்சின் டெண்டுல்கர் 264 சிக்ஸர்களும், யுவராஜ் சிங் 249 சிக்ஸர்களும், சவுரவ் கங்குலி 246 ஓட்டங்களும் அடித்துள்ளனர். அனைத்துலக அளவில் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 2வது இடத்திலும் மெக்கல்லாம் 3வது இடத்திலும் எம்எஸ் டோனி 4வது இடத்திலும் ஜெயசூர்யா 5வது இடத்திலும் ரோகித் சர்மா 6வது இடத்திலும் உள்ளனர்.
டோனி 350 சிக்சர்கள் அடித்து சாதனை
2 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2019 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!