கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்குத் தடை: இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

துபாய்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் நாடுகள் உடனான கிரிக்கெட் உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வேண்டு கோளை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நிராகரித்தது. அண்மையில் காஷ்மீரின் புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கர வாதத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் கொல்லப் பட்டனர். இதற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புள்ளதாக இந்திய அரசாங்கம் கூறி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுடனான உறவைத் துண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி பிசிசிஐ கடிதம் எழுத, அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என ஐசிசி தெரிவித்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!