கோலடித்ததைப் புதுமையாகக் கொண்டாடி வியப்பளித்துள்ளார் பிரான்சின் மார்சே குழுவிற்காக விளையாடி வரும் இத்தாலியின் மாரியோ பலோடெலி (இடது). கடந்த ஜனவரியில் நீஸ் குழுவில் இருந்து மார்சேவிற்கு மாறிய பலோடெலி, அதன்பின் நான்கு கோல்களை அடித்துவிட்டார். செயின்ட் எட்டியன் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மார்சே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12வது நிமிடத்தில் பலோடெலி கலைக்கூத்தாடிபோல் அந்தரத்தில் பறந்து அருமையான கோலை அடித்தார். உடனே எல்லையோரம் நின்றிருந்த புகைப்படக்காரருக்குப் பின்னால் வைத்திருந்த தமது கைபேசியை எடுத்த அவர், சக வீரர்களுடன் செல்ஃபி எடுத்து, அப்போதே அதை இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவிட்டார். படம்: ஏஎஃப்பி
கோல் அடித்ததும் செல்ஃபி எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுக் கொண்டாட்டம்
5 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2019 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!