இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கான சிறந்த அணியைத் தேர்வு செய்ய அனைத்து நாடுகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின் றன. இறுதிப் பட்டியலை அடுத்த மாதம் இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெறுவது உறுதி. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டால் அவரும் இடம்பெற வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இடம் பெறலாம். கூடுதல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்று நினைத்தால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு. மாறாக வேகப்பந்து வீச்சு, ஆல்ரவுண் டர் தேவை என்றால் விஜய் சங்கர் இடம் பெறலாம். இதனால் இருவருக்குமிடை யில் கடும்போட்டி நிலவுகிறது.
விஜய் சங்கரா ஜடேஜாவா?
6 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2019 09:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!