மெல்பர்ன்: பந்தைச் சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் அணிக்குத் திரும்புவது தாமதமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, அதன்பின் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் பாகிஸ்தானுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. தடைக்காலம் முடிவதால் ஸ்மித்தும் வார்னரும் அத்தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் விளையாட முடியும். ஆனாலும் அவ்விருவருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அணியில் இடம்பெற வேண்டுமெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கட்டும் என்று அணித் தேர்வாளர் டிரேவர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்மித், வார்னருக்கு இடமில்லை
9 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 11:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!