ஐபிஎல் 2019ல் ஹர்திக் பாண்டியா

சென்னை: ஐபிஎல் தொடரின் 12வது பருவம் இம்மாதம் 23ஆம் தேதி சென்னையில் தொடங்க விருக்கிறது. கடந்த பருவ ஆட் டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மவி, கம்லேஷ் நகர் கோடி ஆகியோர் இடம்பெற் றிருந்தனர். இந்த இருவரும் காய மடைந்து ஓய்வில் உள்ளனர். இதனால் இந்தப் பருவ ஆட் டத்தில் இவர்களால் பங்கு கொள்ள முடியாது. இதனால் நைட் ரைடர்ஸ் அணியில் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அவர் தற் போது உடல் தகுதி பெற்று விட்டதால் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!