சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். இந்தியா வில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத் தின்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத் தில் நோபால் வீசினார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
அதன்படி டி20 அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வெற்றியாளர் கிண் ணத் தொடரின் இறுதிப் போட்டி யில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடவில்லை. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அதே காலக்கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் குல்தீப் யாதவ் மற்றும் சகல் ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித் தனர். உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அணியில் வாய்ப்புக் கிடைக்காவிடிலும் உள்ளூர் தொடர்களில் அஸ்வின் விளை யாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.
‘என் பந்துவீச்சு மோசம் என்று சொல்ல முடியாது’
20 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 09:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!