‘இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடு வழங்கிவிட்டோம்’

கராச்சி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் விளை யாடவில்லை. எனவே இந்தப் போட்டித் தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் கவுன் சிலின் தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐசிசி தீர்ப் பாயக் குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இழப்பீட்டுத் தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!