கோலாலம்பூர்: விறுவிறுப்பான, தாக்குதல் ஆட்டத்தைத் தருவேன் என்று சொல்வது எளிது. ஆனால், எதிரணியினரின் கோட்டைக்குள் சென்று வென்று வருவது என்பது கடினம்.
எனினும், நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஏர்மரின்' கிண்ண காற்பந்து போட்டியில் சிங்கப்பூரின் லயன்ஸ் அணி இதைத்தான் செய் தது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லயன்ஸ் அணி பந்தை தன் வசம் 48 விழுக்காடு நேரம் மட்டுமே வைத்திருந்தபோதிலும் கோல் போடக்கூடிய பல வாய்ப்பு களை உருவாக்கியது.
அதில் ஆட்டத்தின் 83ஆம் நிமிடத்தில் கைருல் அம்ரி நான்கு மலேசிய வீரர்களைத் தாண்டிக் கொடுத்த பந்தை ஃபாரிஸ் ராம்லி மிக லாவகமாக மலேசிய கோல் காப்பாளரின் கைகளுக்கு எட்டா மல் கோல் போட்டு வெற்றி தேடித் தந்தார்.
ஃபாரிஸ் ராம்லி கோலில் வாகை சூடிய லயன்ஸ் அணி
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!