மெல்பர்ன்: ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரின் வருகையால் கீழ் வரிசையில் இறங்கி பந்தடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் தயார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஏரன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் அனைத் துலகப் போட்டிகளில் விளையாட வில்லை.
இதனால் ஏரன் ஃபிஞ்ச் அணித் தலைவராகப் பொறுப் பேற்றார். அத்துடன் தொடக்க வீரராகக் களம் இறங்கி பந்தடித்து வருகிறார்.
ஸ்மித், வார்னர் மீதான தடைக்காலம் இம்மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் உலகக் கிண்ணத் துக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் விளையாட வாய்ப் புள்ளது. வார்னர் அணியில் இடம்பிடித்தால் தொடக்க வீரராகக் களம் இறங்குவார். ஸ்மித் மூன்றாவது வீரராகக் களம் இறங்குவார்.
இப்படி ஒரு சூழ்நிலை உருவாக, இருவருக்காகவும் கீழ்வரிசையில் களம் இறங்கி பந்தடிக்கத் தயார் என்று ஏரன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஏரன் ஃபிஞ்ச்: தேவைப்பட்டால் கீழ்வரிசையிலும் பந்தடிப்பேன்
23 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!