மேன்யூவின் நிரந்தர நிர்வாகி சோல்சியார்

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட்டின் நிரந்தர நிர்வாகியாக ஒலே குனார் கோல்சியார் நியமிக் கப்பட்டுள்ளார்.
மேன்யூவின் முன்னாள் தாக் குதல் ஆட்டக்காரரான சோல்சி யார், கடந்த டிசம்பர் மாதம் முன் னாள் நிர்வாகி ஜோசெ மொரின் யோவுக்கு பதிலாக தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
அவர் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து யுனைடெட் குழு அபாரமாக விளையாடத் தொடங்கியது. இதற்கு அடையாளமாக அது சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் காலிறுதிக்கு தகுதி பெற்றதுடன் பிரிமியர் லீக் தர வரிசையில் நான்காம் இடத்தைப் பெறுவதற்கு முனைப்புடன் போராடி வருவது குறிப்பிடத்தக் கது.
சோல்சியார் நிர்வாகியாகப் பொறுப்பேற்றதிலிருந்து மான் செஸ்டர் யுனைடெட் விளையாடிய 19 ஆட்டங்களில், 14ல் வெற்றி பெற்று, இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டு, மூன்று ஆட்டங் களில் தோல்வியைத் தழுவியுள் ளது.
இதற்கு முன் நார்வேயின் மோல்ட குழுவை நிர்வகித்த சோல்சியார் அந்தக் குழு இரண்டு விருதுகள் வெல்லக் காரணமாக இருந்தவர். மான்செஸ்டர் யுனை டெட்டின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து சர் அலெக்ஸ் ஃபெர் குசன் விலகிய பின் அந்தக் குழு வுக்கு நியமிக்கப்படும் நான்காவது நிரந்தர நிர்வாகியாகிறார் ஒலே குனார் சோல்சியார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!