கொழும்பு: இங்கிலாந்து - இலங் கை பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
முதல் இரண்டு போட்டி களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், மூன்றா வது மற்றும் கடைசி போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
முதலில் பந்தடித்த இங்கி லாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பின் 205 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் இங்கிலாந்து 96 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3=0 என ஒயிட்வாஷ் செய்தது.
இலங்கையைப் புரட்டி எடுத்த இங்கிலாந்து மகளிர்
31 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Mar 2019 10:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!