கோலாலம்பூர்: மலேசியப் பொது விருது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியா வின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அவர் தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பை எதிர் கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-11, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி னார்.
இதற்கிடையே, பெண்களுக் கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி. சிந்து, தென் கொரியாவின் சுங் ஜி ஹியுனுடன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத் தில் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. முதல் செட்டில் 11-9 என முன்னிலை வகித்த சிந்து இறுதியில் 14-16 எனப் பின்தங்கினார்.
அதன்பின் 18-21 என முதல் செட்டை இழந்தார்.
இரண்டாவது செட்டில் பி.வி. சிந்துவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.
தொடக்கத்திலேயே 5-0 எனும் கணக்கில் பின்தங்கி னார். அதன்பின் 5-10 எனப் பின்தங்கினார். இறுதியில் 7-21 என செட்டை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
பூப்பந்து: காலிறுதியில் ஸ்ரீகாந்த், பி.வி. சிந்து அதிர்ச்சித் தோல்வி
6 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Apr 2019 10:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!