மும்பை: இவ்வாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவரை விளையாடிய எட்டுப் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று, இரண்டு புள்ளிகளுடன் பட்டியலின் கடைநிலையில் உள்ளது பெங்களூரு அணி. அடுத்து வரும் ஆறு ஆட்டங்களிலும் வென்றால் அவ்வணி 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதுவும் நிச்சயமில்லை. நேற்று முன்தினம் இரவு ரோகித் சர்மாவை (படம்) தலைவராகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவ்வணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. முதலில் பந்தடித்த பெங்களூரு அணி எழு விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுக்க, ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எட்டிய மும்பை அணி பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது. படம்: ஏஎஃப்பி
மூட்டை கட்டும் கோஹ்லி அணி
17 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!