இஸ்லாமாபாத்: அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான முகம்மது அமீர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறா தது இந்திய அணிக்கு நிம்மதி அளிக்கக்கூடிய விஷயம்.
ஈராண்டுகளுக்குமுன் இங்கி லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ் தானும் மோதின.
அப்போட்டியில் ஆடிய அமீர், ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி என இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக் காரர்களை ஆட்டமிழக்கச் செய் தார். இதனால் பாகிஸ்தான் எளி தாக வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஆயினும், அந்தப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இவர் ஐந்து விக்கெட்டுகளை மட் டுமே வீழ்த்தியது உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பறித்தது.
அடுத்த மாதம் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் ஆறு போட்டிகளில் மோதவுள்ளன. அதில் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அமீர் உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
அமீர் இல்லை; இந்தியா நிம்மதி
20 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!