நடுவர் மீது நடவடிக்கை இல்லை

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது 'நோ பால்' விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நடுவர் நைஜல் லாங்குடன் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி, உமேஷ் யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த நடுவர் நைஜல் ஓய்வு

அறைக்குத் திரும்பியபோது கோபத்தில் அறை கதவைக் காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவற்றை உணர்ந்து சேதத்திற்கான தொகையை கொடுத்தார்.

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, "ஐபிஎல் போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான்.

அவர் தனது தவற்றை உணர்ந்து சேதத்துக்குப் பணம் செலுத்திவிட்டார். இதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!