மாயவித்தை நிகழ்ந்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பங்ளாதேஷ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது மாயவித்தை நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி­யால் நியூசிலாந்தை முந்தி அரை­யிறுதிக்கு முன்னேற முடியும்.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்­தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகளைப் பெறும். நியூ­சிலாந்து அணி ஏற்கெனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும். இதனால் ஓட்ட விகித அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்குச் செல்லும்.

நியூசிலாந்து அணியின் ஓட்ட விகிதம் (+0.175), பாகிஸ்­தான் அணிக்கு (=0.792) உள்ளதால் அரையிறுதி வாய்ப்பு அதிகமாக நியூசிலாந்துக்கே உள்ளது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்ளாதேஷ் அணியை அதிக ஓட்ட வித்தியா­சத்தில் வெற்றி பெற வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!