ராஞ்சி: உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்ததும் கிரிக்கெட்டுக்குச் சற்று ஓய்வு கொடுத்து, இந்திய ராணுவத்தில் சேர்ந்து கிட்டத் தட்ட இரு மாத காலம் தேசிய சேவையாற்றினார் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர், நேற்று முன்தினத்துடன் முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையெனில், நவம்பர் மாதம் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் விளையாடமாட்டார். டிசம்பரில் இந்தியா செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் ஆடக்கூடும்.
நவம்பர் வரை டோனி இல்லை
24 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!