சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று மோதின. ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் முடிந்தது. வடகொரியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வடகொரியா அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தென்கொரிய ரசிகர்கள், செய்தியாளர்கள் ஆகியோரை விளையாட்டரங் கத்துக்குள் வடகொரிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நேரடி ஒளிபரப்புக்கு வடகொரியா மறுப்பு
16 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Oct 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!