14 பந்தில் அரைசதம்; மேகாலயா வீரர் அபய் நேகி அசத்தல்

மும்பை: சையத் முஷ்டாக் அலி கிண்ண 20 ஓவர் போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை புரிந்துள்ளார் மேகாலயா வீரர் அபய் நேகி.

மிஜோரம் அணிக்கு எதிராகவும் மேகாலயா அணிக்காவும் விளையாடிய அபய் நேகி 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 14 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

அவர் 4 பந்தில் தொடர்ச்சியாக சிக்சர்களைப் பறக்கவிட்டது இன்னோர் சிறப்பாகும்.

இவரது இன்னிங்சினால் மேகாலயா அணி 20 ஓவர்களில் 207 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

உத்தரகாண்ட்டைச் சேர்ந்த 27 வயது அபய் நேகி, ஷில்லாங் அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமானார். ஜனவரி 2018ல் ராஞ்சியில் பெங்கால் அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!