விஜயவாடாவில் ஆந்திரா-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பூவா தலையா சுண்டப்பட்டது. பிறகு வீரர்கள் ஆடுகளத்திற்குள் இறங்கி விளையாடத் தயாராக இருந்தபோது ஆடுகளத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆடுகளப் பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்த பிறகு ஆட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.
ஆடுகளத்தில் புகுந்த பாம்பு
10 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2019 09:13

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!