பாகிஸ்தான் சென்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி

கராச்சி: குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்று சேர்ந்தது.

2009ல் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலையடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்களுக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் செல்வதற்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சுராங்க லக்மல் டெங்கி காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி கராச்சியில் தொடங்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!