பார்சா மீது நெய்மார் வழக்கு

பாரிஸ்: பிரேசில் நட்சத்திர காற்பந்து வீரரான நெய்மார், பிரபல ஸ்பானிய குழுவான பார்சிலோனா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2013 முதல் 2017 வரை பார்சிலோனாவிற்காக விளையாடிய 27 வயது நெய்மார், பின் 222 மில்லியன் யூரோ என்ற சாதனை விலைக்கு பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்குத் தாவினார்.

இருந்தாலும், விரைவில் அவர் பார்சிலோனா குழுவிற்குத் திரும்பக்கூடும் என பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில், தனக்கான 3.5 மில்லியன் யூரோ ஊதியத்தை பார்சிலோனா இன்னும் தனக்கு அளிக்கவில்லை என்று நெய்மார் வழக்குத் தொடுத்துள்ளதாக ‘எல் முண்டோ’ எனும் ஸ்பானிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!