துபாயில் நடைபெற்ற ‘குளோப் காற்பந்து விருதுகள்’ நிகழ்ச்சியில் சென்ற ஆண்டின் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் போர்ச்சுகல் அணித்தலைவரும் இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற்காக விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (இடது). 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை ரொனால்டோ தொடர்ந்து 4வது ஆண்டாகவும் ஒட்டுமொத்தத்தில் 6வது முறையாகவும் வென்றுள்ளார். சென்ற பருவத்தில் யுவென்டஸ் சார்பில் 28 கோல்களை அடித்த இவர், இந்தப் பருவத்தில் இதுவரை 12 கோல்களைப் போட்டுள்ளார். சிறந்த குழுவாக லிவர்பூலும் அக்குழுவின் யர்கன் கிளோப் சிறந்த நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
ஆறாவது முறையாக சிறந்த வீரர் விருது
1 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jan 2020 12:04

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!