மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் என்று டெல்லி கேப்பிட்டஸ் அணி நிர்வாகி ஒருவர் சொன்னதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நேரத்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அனைத்துலகப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஆகையால், அவ்வணி வீரர்களை ஏலம் எடுத்துள்ள அணிகள் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளை அவர்களின்றி ஆட வேண்டியிருக்கும்.
மார்ச் 29 முதல் ஐபிஎல் போட்டிகள்
1 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jan 2020 12:05

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!