மீண்டும் சேதப்படுத்தப்பட்ட இப்ராஹிமோவிச் சிலை

சுவீடன்: சுவீடனின் முன்னாள் காற்பந்து வீரர் ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச்சின் சிலையை

நாசவேலைக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சிலைக்குப் பக்கத்தில் சுவீடன் மொழியில் எழுதப்பட்ட ‘எடுத்துச் செல்லுங் கள்’ என்ற கிறுக்கல் வாசகமும் இருந்தது.

சிலையின் முகம் ஸ்வீடன் நாட்டுப் பட்டையைக் கொண்ட சட்டையால் மூடப்பட்டிருந்தது.

மால்மோவின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறை

யின் செய்தித் தொடர்பாளர் இந்தச் சிலை பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் சிலையை மீண்டும் கொண்டு வருவதே திட்டம் என்றும் சொன்னார்.

கடந்த டிசம்பர் மாதம் பரம எதிரி காற்பந்துக் குழுவில் இப்ராஹிமோவிச் முதலீடு செய்ததைத் தொடர்ந்து அவரது சிலையின் மூக்கு துண்டிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!