நன்கொடையாக ஒருநாள் ஊதியம்

நன்கொடையாக ஒருநாள் ஊதியம்

1 mins read

ரோம்: இத்­தா­லி­யின் ஏஎஸ் ரோமா காற்­பந்­துக் குழு­வி­னர் தங்­க­ளது ஒரு­நாள் ஊதி­யத்தை நன்­கொடை­யாக அளித்­துள்­ள­னர். அதைக் கொண்டு ரோமில் உள்ள ஒரு மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு எட்­டுப் படுக்­கை­களும் மூன்று காற்­றோட்­டச் சாத­னங்­களும் வாங்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத்­தா­லியை கொரோனா கிருமி ஆட்­டிப்­ப­டைத்து வரும் நிலை­யில், கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யில் இருந்து ரோமா குழு நிதி­தி­ரட்டு முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கிறது.