பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று புறப்பட்டனர். இத்தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 பாகிஸ்தான் வீரர்களில், ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் உள்ளிட்ட 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மற்றவர்கள் பயணம் மேற்கொண்டனர். இங்கிலாந்திலும் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிறகு அவர்கள் ஒர்செஸ்டரில் உள்ள விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு ஜூலை 13ஆம் தேதியில் இருந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். லாகூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!