ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இன்று 328 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் 89 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் ‘பார்டர் - கவாஸ்கர்’ கிண்ணத்தை இந்தியா தக்க வைத்துள்ளது.

கிண்ணத்தைப் பெற்றதும் அதை இந்திய அணியின் மிக இளம் வீரரான நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் அணித் தலைவர் ரகானே. பின்னர் இந்திய வீரர்கள் தேசியக் கொடியுடன் திடலில் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!