‘படுதோல்விதான், ஆனாலும் பதற்றம் அடையத் தேவையில்லை’

துபாய்: சுசுகி கிண்ண காற்

­பந்­துப் போட்­டிக்­குத் தயா­ரா­கும் வகை­யில் சிங்­கப்­பூர் குழு, துபா­யில் பத்து நாட்­க­ளுக்­குப் பயிற்­சி­யில் ஈடுபட்டது.

பயிற்­சி­யின் முடி­வில் நேற்று முன்­தி­னம் மொரோக்கோ 'ஏ' அணி­யு­டன் மோதிய சிங்­கப்­பூர், 7-1 எனும் கோல் கணக்­கில்

படு­தோல்வி அடைந்­தது.

படு­தோல்வி அடைந்­துள்­ள­போ­தி­லும் பதற்­றம் அடை­யத் தேவை­யி­வல்லை என்று சிங்­கப்­பூர் குழு­வின் பயிற்­று­விப்­பா­ள­ரான டட்­சுமா யோஷிடா தெரி­வித்­துள்­ளார்.

மொரோக்கோ 'ஏ' அணி

மிக­வும் வலி­மை­மிக்­கது என்­றார் அவர். ஆனால் சுசுகி கிண்­ணத்­தில் சிங்­கப்­பூர் சந்­திக்­க­வி­ருக்­கும் எதி­ர­ணி­க­ளின் தரம் முற்­றி­லும் வேறு என்­றார் அவர். இந்­தத் தோல்­வி­யால் சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர்­க­ளின் நம்­பிக்கை கடு­க­ள­வும் குறையவில்லை என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!