நியூசிலாந்தைப் புரட்டி எடுத்து 'ஒயிட்வாஷ்' செய்த இந்தியா

நியூசிலாந்தைப் புரட்டி எடுத்து 'ஒயிட்வாஷ்' செய்த இந்தியா

2 mins read
44f2efe8-fb6d-4830-80d3-c8157ff5d8b3
நியூசிலாந்தின் விக்கெட்டைச் சாய்த்துக் கொண்டாடிய இந்தியாவின் அக்சர் பட்டேல் (வலது). படம்: ஏஎஃப்பி -

கோல்­கத்தா: நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான மூன்­றா­வது டி20 போட்­டி­

யி­லும் இந்­தியா வெற்றி பெற்று தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­றி­யது.

கோல்­கத்­தா­வில் நடந்த மூன்­றா­வது மற்­றும் கடைசி டி20 ஆட்­டத்­தில் முத­லில் விளை­யா­டிய இந்­திய அணி 7 விக்­கெட்­டு­கள் இழப்­புக்கு 184 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

அணித் தலை­வர் ரோகித் சர்­மா­வின் ஆட்­டம் அதி­ர­டி­யாக இருந்­தது. அவர் 31 பந்­து­களில் 56 ஓட்­டங்­களும் இஷான் கி‌ஷன் 29 ஓட்­டங்­களும் தீபக் சாஹர் 21 ஓட்­டங்­களும் எடுத்­த­னர்.

சாண்ட்­னெர் 3 விக்­கெட்­க­ளை­யும் போல்ட், ஆடம் மிலின், ஃபிர்கு­சன், சோதி தலா ஒரு விக்­கெட்­டையும் கைப்­பற்­றி­னார்­கள்.

பின்­னர் ஆடிய நியூ­சி­லாந்து 17.2 ஓவர்­களில் 111 ஓட்­டங்­களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இத­னால் இந்­தியா 73 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் அபார வெற்றி பெற்­றது. தொடக்க வீரர் மார்ட்­டின் குப்­தில் அதி­க­பட்­ச­மாக 51 ஓட்­டங்­கள் எடுத்­தார். அக்­‌சர் பட்­டேல் 9 ஓட்­டங்­கள் கொடுத்து 3 விக்­கெட்­களை வீழ்த்­தி­னார். ஹர்­சல் பட்­டேல் 2 விக்­கெட்டுகளை­யும் தீபக் சாஹர், யசு­வேந்­திர சாஹல், வெங்­க­டேஷ் ஐயர்் தலா ஒரு விக்­கெட்­டை­யும் கைப்­பற்றினார்­கள்.

இந்த வெற்றி மூலம் இந்­திய அணி 3-0 எனும் கணக்­கில் தொட­ரைக் கைப்­பற்றி நியூ­சி­லாந்தை 'ஒயிட்­வாஷ்' செய்­தது.

ஏற்­க­னவே ஜெய்ப்­பூ­ரில் நடந்த முதல் ஆட்­டத்­தில் 5 விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் ராஞ்­சி­யில் நடந்த இரண்­டா­வது ஆட்­டத்­தில் 7 விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தி­லும் இந்­தியா வெற்றி பெற்று இருந்­தது.

ரோகித் சர்மா-ராகுல் டிரா­விட் புதிய கூட்­டணி முதல் டி20 தொடரை முழு­மை­யாக கைப்­பற்றி சாதித்­தது.

போட்­டிக்கு பிறகு பேசிய ரோகித்­ சர்மா சுழற்­பந்து வீரர்­

க­ளுக்குப் பாராட்டு தெரி­வித்­தார். "இந்த தொட­ரில் சுழற்­பந்து வீரர்­கள் சிறப்­பாக செயல்­பட்­ட­னர். அக்­சர் பட்டேல், ஹர்­சல் படேல் தங்­க­ளது திற­மை­களை வெளிப்­

ப­டுத்தி இருந்­த­னர். நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு வந்த சாஹ­லும் நன்­றாகப் பந்து வீசி­னார்," என்றார் அவர்.